பாமாவின் கருக்கு தலித் மக்களின் வாழ்கை. கீழ்ஜாதி மக்கள் என
சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வின் ஓர் பதிவு.
கருக்கு பாமாவின் வாழ்வில் நடந்த நிழ்வுகளின் எதிரொளிப்பு. இந்த புத்தகம்
நாம் 20ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம் இங்கு சாதி,மதம்,இனம் வேறுபாடு
இல்லை என்பவர்களுக்காக. இன்றளவும் கிராமபுரங்களில் மேல்சாதி
அடக்குமுறை உள்ளது என்பதையும் சமுதயத்தால் கீழ்சாதி என பெயர்
சூட்டப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் தன் வாழ்வின்
மூலம் எடுத்துரைக்கிறார்.
REVIEW BY : Suresh Kumar , B.A English III Yr
No comments:
Post a Comment